வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த ஆட்சியில் இது போன்ற அவலங்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.. வழக்கமாக காவடி எடுத்து பாஜக ஆதரவாளர்களை திட்டித் தீர்க்கும் கோல்மால்புர கூலிப்படையினர் இனிதான் வர வாய்ப்பு .....
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திருட்டு திராவிட கழக மாடல் ஆட்சி இப்படித்தான் இருக்கும்
திருட்டு திராவுடனுங்க ரெண்டு கோஷ்டியா பிரிஞ்சு போராட்டம். கொள்ளை டபுள் ஆயிடும்.
அதானே இதுவரை இது போன்ற செயல்கள் வெளி வரவில்லை இனி வ்ருவது சகஜம் உள்குத்து விஷயம் இனி பகிரங்கமாக எல்லா ஊடகங்களிலும் போடவேண்டும் அவனவன் தலை எடுத்தவன் தண்டல்காரன் என்பதுதான் இந்த கட்சியின் நியதி இதை யாராலும் தடுக்கவே முடியாது மாற்றவே முடியாது கட்சி ஆளும் போதே எல்லருடைய பைகளையும் நிரப்பிக்கொள்வதுதான் எங்களது தர்மம் முறை நியதி இது இனி எல்லா இடங்களிலும் தொடரும் தடுக்கவே முடியாது
அதானே... எல்லா திமுக உட்பிரிவுகளும் வெவ்வேறு நேரங்களில் மண்ணள்ளிக் கொள்ளலாம் என்று புதிதாக ஆணை ஒன்றை கொடுத்தால் சமாளித்து விடலாம்.
அதானே... எல்லா திமுக உட்பிரிவுகளும் வெவ்வேறு நேரங்களில் மண்ணள்ளிக் கொள்ளலாம் என்று புதிதாக ஆணை ஒன்றை கொடுத்தால் சமாளித்து விடலாம்.