வாசகர்கள் கருத்துகள் ( 47 )
அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு
இப்படி கேட்டும் தான் இந்த தமிழகப் பெண்கள் இவருக்கு தான் ஒட்டு போடுவார்கள்
இவரு எப்பவும் பல்லை காண்பிச்சிகிட்டே இருக்காரே கையிலே கோல்கேட் பற்பசையோடதான் வருவார் போல இருக்கு
பிச்சைக்காரர்களை தமிழர்கள் இருக்கும் வரை இப்படித்தான் அரசியல் வாதிகளிடம் பேச்சு கேட்கவேண்டும்
இவன் இரட்டை அர்த்ததுல பேசி இருக்கிறான், ஏன் பெண்களின் புருஷனுங்க என்ன வெத்துவெட்டுங்களா அவங்க வாங்கி கொடுக்க மாட்டாங்களா, இவன் கொடுக்கற ஆயிரத்திலேதான் அவங்க இவ்ளோ நாள் மேக்கப் போட்டுக்கரங்களா,
இந்த கேள்வியை உன் அம்மா, உன் சகோதரி, உன் மனைவியிடம் கேட்பாயா?
ஏன்? ஏன்? கோபப்படுகிறீர்கள்? முதலில் உங்கள் வீட்டு பெண்களையும் நீங்களும் இவருக்கும் இவர் கட்சிக்கும் ஒட்டு போடுவதை நிறுத்துங்கள் எல்லாம் தானாக சரியாகிவிடும்
ஆணாதிக்க திமிறின வெளிப்பாடு இன்னும் கற்காலத்தில் இருக்கின்றனர்
மக்களிடம் இலவச பெரூல் கொடுத்து ,சாராய கடையை ஆதிக்கம் திறக்க நினைக்கம் கட்சி DMK
அடித்தால் கூட இந்த மக்கள் துடைத்துக்கொண்டு திருட்டு திமுகவுக்கு தான் வோட்டு போடுவார்கள் தமிழனுக்கு என்று தனி குணம் உண்டு அது இதுதான் போல
எம் ஜி ஆர் போட்ட பிட்ச்சையில் படித்த இவரது அப்பா அந்த எம் ஜி ஆருக்கு துரோகம் செய்து விட்டு திருடனோடு கூட்டு சேர்ந்து பல லட்சம் கோடிகளை கொள்ளை அடித்தவர் மாதிரியாகவா பேசுகிறார் இவரும் இவரது அப்பாவும்
மேலும் செய்திகள்
கோவிலில் தேங்கியுள்ள மழைநீர்: பக்தர்கள் அவதி
06-Nov-2025 | 1
கோயில் கட்ட கடன் வாங்கி மோசடி செய்த பெண் போலீஸ்
05-Nov-2025
ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
31-Oct-2025
ரூ.3 லட்சம் மது, குட்கா கடத்திய இருவர் சிக்கினர்
31-Oct-2025