உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி

மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி

குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அணங்காநல்லுார் பாலாற்றில், சட்டவிரோதமாக சிலர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வருகின்றனர். நேற்று காலை 6:00 மணியளவில், அணங்காநல்லுாரில், அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன், 24, என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்துள்ளார்.அப்போது, தவறி சாலையில் விழுந்த அவர் மீது, மாட்டு வண்டி ஏறியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை