உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா விற்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அறிவழகி தலைமையிலான போலீசார், வி.பாளையம், இந்திரா நகர் பகுதிகளில் ரோந்து சென்றனர். அங்கு, குட்கா விற்ற இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, 58; வி.பாளையம் தணிகைவேல், 32; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை