உள்ளூர் செய்திகள்

சூதாடிய 2 பேர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் அயினம்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய அதே கிராமத்தைச் சேர்ந்த அங்கப்பன், 35; கவுதம், 32; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி