உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட 2 பேர் கைது

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட 2 பேர் கைது

மயிலம்:விழுப்புரம் மாவட்டம், சிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, தன் நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய, வி.ஏ.ஓ., தனவேலை அணுகினார். அதற்கு, அவர் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில், விவசாயி புகார் அளித்தார். பின், 5,000 ரூபாய் பணத்தை, விவசாயி நேற்று மதியம் கிராம உதவியாளர் ஏழுமலை மூலம் வி.ஏ.ஓ.,விடம் கொடுத்தார்.பணத்தை வாங்கிய இருவரையும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ