உள்ளூர் செய்திகள்

சாகை வார்த்தல்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில் கிராம மக்கள் கூழ் ஊற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை