உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணிடம் தகராறு; வாலிபர் கைது

பெண்ணிடம் தகராறு; வாலிபர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பெண்ணிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த காவணிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி மனைவி தீபா, 29; இவர், செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 12ம் தேதி தீபா வீட்டு முன், அருகே உள்ள வி.அரியலுார் பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டரான கருணாநிதி மகன் விஷ்ணு, 22; என்பவர், மது போதையில் தீபாவை திட்டி, தாக்கியதோடு, அவர் மீது காலி மது பாட்டிலையும் வீசினார். புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விஷ்ணுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ