உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயங்கி விழுந்த மூதாட்டி சாவு

மயங்கி விழுந்த மூதாட்டி சாவு

விழுப்புரம்: வளவனுார் அருகே மயங்கி விழுந்த மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளவனுார் அடுத்த பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி அம்மாள், 85; பார்வை குறைபாடு உடைய இவர், நேற்று முன்தினம் மலட்டாறு கரையோரம் சென்றார். வயது மூப்பு காரணமாக ஆற்றங்கரையில் மயங்கி விழுந்து இறந்தார்.புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை