உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அறிவழகி தலைமையிலான போலீசார், தென்னமாதேவி கிராமத்தில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு, குட்கா பொருட்களை கடையில் வைத்து விற்ற அதே கிராமத்தை சேர்ந்த அசோக்குமார், 41; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி