மேலும் செய்திகள்
நாளை மின்தடை
13 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
13 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
13 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
13 hour(s) ago
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 34; இவரது மனைவி அனிதா, 30; இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். ஏழுமலைக்கும், அனிதாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி மாலை 4:30 மணியளவில் இருவருக்கும் திடீரென பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஏழுமலை மனைவி அனிதாவைத் தாக்கினார்.காயமடைந்த அனிதா விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அனிதா அளித்தபுகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து ஏழுமலையை கைது செய்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago