உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மிலாடி நபி சொற்பொழிவு

மிலாடி நபி சொற்பொழிவு

அவலுார்பேட்டை, : அவலுார்பேட்டையில் மிலாடி நபியை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடந்தது.முகமது நபி பிறந்த நாளை முன்னிட்டு அவலுார்பேட்டை மசூதியில்ஹஸரத் முகமது ஆதில், தினசரி 12 நாள் வரை இஷா தொழுகைக்கு பின்னர் , பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையினை குறித்து சிறப்பு சொற்பொழிவாற்றினார்.நேற்று முன்தினம் இரவு விருந்து பரிமாறப்பட்டு, தப்ரூக் வழங்கப்பட்டது.இதில் ஜமாத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை