உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ

விழுப்புரம்: சிறுமியை திருமணம் செய்தவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 23; இவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி பேரங்கியூர் கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.தற்போது நிறைமாத கர்ப்பிணியாகவுள்ள சிறுமியை கடந்த 9ம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.இதுகுறித்த மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் புகாரை பெற்று கணவர் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது பெற்றோர் ராஜவேலு, சுந்தரி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்