உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு மூலவர் பசுபதீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மூலவர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.நந்திகேஸ்வரர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பஞ்சமாதேவி கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை