உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவி மாயம் போலீஸ் விசாரணை

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டதாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகள் மணிபாரதி, 23; எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவரை கடந்த 17ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்