மேலும் செய்திகள்
நாளை மின்தடை
1 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
1 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
1 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
1 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், தேவார வீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, 60; இவரது வீட்டு நுழைவு வாயிலில் 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு இருந்ததைப் பார்த்து அலறியடித்து ஓடினர்.தகவலறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago