வாசகர்கள் கருத்துகள் ( 10 )
குறிப்பிட்ட சாதியினருக்கான கட்சிதான் பாமக. சாதில்லாத சமுதாயம் உருவாகி வருகிறது, பாமக, திருமா வராமலிருப்பதே சமுதாயத்திற்கு நல்லது.
வெட்டுன மரங்களுக்கு பரிகாரமா திருப்பி மரம் நடுங்க. நல்லகாலம் பொறக்கலாம்.
சாதி அடிப்படையில் அரசியல் செய்யும் கட்சிகளுக்கு இனி எதிர்காலம் கிடையாது .......
தோற்பதற்கு கூட இப்பெல்லாம் இனிப்பு வழங்க ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கு. கிட்ட நெருங்கிட்டோம் ..ஒரு இன்ச் தான் தவறி விட்டது என்று.
சரி .. வந்துட்டு போவுது. உங்க குடும்பத்துக்கு நல்லது தானே. பாத்துட்டயே இருங்க .
பாவம் தொண்டர்கள்
விக்ரமாண்டி தொகுதியில் பாமக, நாம் தமிழர், திமுக கட்சிகள் வேட்ப்பாளர்களாக வன்னியர்களையே நிறுத்தி இருந்தது. வன்னியர்களின் வாக்குகளை குறி வைத்தே வேட்ப்பாளர்கள் நிறுத்தப் பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. பாமக சாதியக் கட்சி என்று முத்திரை குத்தி விட்டீர்கள். ஆனால் இந்த சமூக நீதி என்று புலம்பும் திமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணிக்கு கட்சிகளுக்கு வெட்கமில்லையா சமூக நீதி பற்றி பேசுவதற்கு. துணிவிருந்தால் ஒரு பட்டியல் இனத்தவரை நிறுத்தி இருக்கலாமே. முடியாது ஏனெனில் வெற்றி முக்கியம். ஆகவேதான் இந்த வெட்கம் கெட்டவர்கள் பேசும் சமூகநீதி என்பது ஒரு பம்மாத்து ஏமாற்று வித்தை. நடை முறை சாத்தியமற்றது. மக்களே இனியும் இந்த பொய்யான சமூக நீதி, திராவிடம் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். இவர்களின் நயவஞ்சகத்திற்கு மின்சார கட்டண உய்ரவ்வு ஒரு நல்ல உதாரணம். இந்த இந்தியா கூட்டணி உங்களைவிட குவாட்டரிலும் பிரியாணி பொட்டலத்திலும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்
காசுக்குக்காக கூட்டணி மாறுவது தான் இந்தக் கட்சி நடத்தக் காரணம். அதில் வெற்றிதானே?
தீபாவளி சமயத்தில் வாணவேடிக்கை விடும்போது பார்த்தால் ஒளி மயமாக இருக்கும். அதை பார்த்து சந்தோஷப்படவேண்டியது தான்.
சூப்பர் கமெண்ட்.
மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.ஐ., உட்பட 16 பேர் இடமாற்றம்
13 hour(s) ago
பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
14 hour(s) ago
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
14 hour(s) ago
பனையபுரத்தில் நலம் காக்கும் திட்ட மருத்துவ முகாம்
14 hour(s) ago
தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பூத் முகவர்கள் கூட்டம்
14 hour(s) ago
மூதாட்டி மாயம்
14 hour(s) ago
ஏரியில் பனை விதை நடும் பணி துவக்கம்
14 hour(s) ago
புதிய நியாயவிலை கடை எம்.எல்.ஏ., திறப்பு
14 hour(s) ago