மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
21 hour(s) ago
நாளை மின்தடை
21 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
21 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
21 hour(s) ago
திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலையைக் கடக்க முயன்ற விவசாயி, பைக் மோதி இறந்தார்.திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 59; விவசாயி. இவர் திண்டிவனத்தில் வீட்டுக்கு தேவையான பொங்கல் பொருட்களை வாங்கிக் கொண்டு, மீண்டும் ஏப்பாக்கம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலை, காலேஜ் ரோடு சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் மோதியதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago