மேலும் செய்திகள்
மின்மாற்றி எரிந்ததால் மெட்ரோ பணி நிறுத்தம்
25-Sep-2025
மயிலம் : ரெட்டணை கிராமத்தில் பனை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில், தீப்பற்றி எரிந்தது. மயிலம் அருகே ரெட்டணை கிராமத்தில் நேற்று இரவு 7:00 மணிக்கு பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போது, கிராமத்தில் உள்ள வயல்வெளியில், பனை மரத்தின் மீது மின்னல் தாக்கியது, அப்போது, பனைமரம் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
25-Sep-2025