உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்னல் தாக்கியதில் தீப்பிடித்த பனைமரம்

மின்னல் தாக்கியதில் தீப்பிடித்த பனைமரம்

மயிலம் : ரெட்டணை கிராமத்தில் பனை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில், தீப்பற்றி எரிந்தது. மயிலம் அருகே ரெட்டணை கிராமத்தில் நேற்று இரவு 7:00 மணிக்கு பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போது, கிராமத்தில் உள்ள வயல்வெளியில், பனை மரத்தின் மீது மின்னல் தாக்கியது, அப்போது, பனைமரம் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ