மேலும் செய்திகள்
மஹாவீர் ஜெயந்தி: மது விற்றவர்கள் கைது
12-Apr-2025
திண்டிவனம்: திண்டிவனத்தில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை தீவனுார் சுடுகாடு அருகே ரோந்து சென்றனர். அப்போது, அங்கு, மது பாட்டில் விற்ற, திண்டிவனம் தீர்த்தக்குளம் பகுதியைச் சேர்ந்த சேகர், 40; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
12-Apr-2025