உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

திண்டிவனம்: திண்டிவனத்தில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை தீவனுார் சுடுகாடு அருகே ரோந்து சென்றனர். அப்போது, அங்கு, மது பாட்டில் விற்ற, திண்டிவனம் தீர்த்தக்குளம் பகுதியைச் சேர்ந்த சேகர், 40; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை