உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அனுமதியின்றி பேனர்: 2 பேர் மீது வழக்கு

 அனுமதியின்றி பேனர்: 2 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் த.வெ.க., மாவட்ட செயலாளர் சுரேஷ் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே அனுமதியின்றி அக்கட்சியினர் பேனர் மற்றும் கொடி கம்பங்களை வைத்திருந்தனர். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார், பேனர் வைத்த த.வெ.க., நிர்வாகிகள் ராஜி, சிவமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை