உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இருதரப்பு மோதல்; 7 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல்; 7 பேர் மீது வழக்கு

விழுப்புரம்; விழுப்புரம் பஸ் நிலையத்தில் தாக்கிக்கொண்ட இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, பெரியகாலனி நாயக்கன் தோப்பை சேர்ந்த ஜெய்மாணிக்கம் உள்ளிட்ட 4 பேரும், ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த திருநங்கை ஓவியா, 34; சுபாஷினி, 29; உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் ஜெய்மாணிக்கம், ஓவியா உள்ளிட்ட இருதரப்பை சேர்ந்த ஏழுபேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி