மேலும் செய்திகள்
மணல் கடத்தியவர் கைது
20-Sep-2024
மணல் கடத்தல்; வாகனம் பறிமுதல்
06-Sep-2024
விழுப்புரம்: காணை அருகே லாரியில் மணல் கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த லாரியை போலீசார் சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.லாரியை போலீசார் பறிமுதல் செய்து, மணல் கடத்திய மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 23; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
20-Sep-2024
06-Sep-2024