உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உறவினர்களுக்குள் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு

உறவினர்களுக்குள் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம்: தகராறில் தாக்கிக் கொண்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதி ந்தனர். விழுப்புரம் அடுத்த ஆயந்துாரைச் சேர்ந்தவர் சுரேஷ், 45; இவர், தனது அண்ணன் சக்திவேல், 46; மகன் தர்மதுரை, 17; என்பவரை திட்டியுள்ளார். இதனால், ஏற்பட்ட தகரா றில் சக்திவேல் மற்றும் சரத்குமார், 31; ஆகியோர் சுரேைஷ தாக்கியதால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இருதரப்பு புகாரின் பேரில், சுரேஷ், சக்திவேல், சரத்குமார் ஆகியோர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி