மேலும் செய்திகள்
நாளை மின்தடை
12 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
12 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
12 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
12 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓட்டல் சமையல் தொழிலாளி நெஞ்சுவலியால் பரிதாபமாக இறந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், பிடாரிகாடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் முருகன், 49; இவர், விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 4 மாதங்களாக சமையலராகபணிபுரிந்தார். நேற்று மதியம் 2.00 மணிக்கு திடீரென முருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago