உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது

கள்ளக்குறிச்சி : முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.வரஞ்சரம் அடுத்த ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல், 80. இவரை கடந்த 19ம் தேதி மதியம் அதே பகுதியை சேர்ந்த நடுப்பாண்டு, 55 என்பவர் முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் நடுப்பாண்டு மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை