மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
58 minutes ago
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு
8 hour(s) ago | 1
ராஜராஜேஸ்வரி கோவிலில் மண்டல பூஜை நிறைவு
8 hour(s) ago
அ.தி.மு.க., மாணவரணி நலத்திட்ட உதவி வழங்கல்
8 hour(s) ago
விழுப்புரம் : துளுவ வேளாளர்கள் சாதிவாரி கணக்கெடுப்பில் தவறாமல் தங்கள் ஜாதி பெயரை பதிய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்கத்தின் கவுரவத் தலைவர் செல்லப்பா விடுத்துள்ள அறிக்கை:சாதிவாரி கணக்கெடுக்கவரும் அதிகாரிகளிடம் துளுவ வேளாளர் அல்லது அகமுடையார் என்ற ஏதேனும் ஒரு சாதி பெயரை மட்டுமே தெரிவித்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு பதிவு செய் வதால் அரசின் சலு கைகள் பெற வாய்ப்பாக இருக்கும்.
58 minutes ago
8 hour(s) ago | 1
8 hour(s) ago
8 hour(s) ago