உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்

செஞ்சி: மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். செஞ்சி அடுத்த மேல் அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி மகள் அஸ்வினி, 19; திண்டிவனம் அரசு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி கல்லுாரிக்கு தேர்வு எழுதச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. அவரது தந்தை சக்தி, அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை