மேலும் செய்திகள்
பெண்கள் மாயம்: பெற்றோர் புகார்
16 minutes ago
துணை முதல்வர் வருகை: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
17 minutes ago
இன்றைய மின் நிறுத்தம்
18 minutes ago
கண்டாச்சிபுரம் கோவிலில் கிருத்திகை வழிபாடு
20 minutes ago
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை மகா தீப உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு 15ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், கொடியேற்றமும் நடந்தது. இரவு 7 மணிக்கு ருத்ர ஹோமமும், உற்சவர் கோவில் உலாவும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷணமும், உற்சவர் கோவில் உலாவும் நடந்தது. நேற்று அதிகாலை 4.00 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். நேற்று மாலை 5 மணிக்கு அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடந்தன. 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். இதில் அறங்காவலர் இந்திரா ரவிச்சந்திரன், விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
16 minutes ago
17 minutes ago
18 minutes ago
20 minutes ago