உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆதி பிரம்மனுக்கு தாலாட்டு உற்சவம்

ஆதி பிரம்மனுக்கு தாலாட்டு உற்சவம்

செஞ்சி: மேல்மலையனுார் லட்சுமிநாராயண அஷ்டலட்சுமி கோவிலில் ஆதி பிரம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடந்தது.உற்சவத்தையொட்டி, ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு ஆதிபிரம்மனுக்கு தாலாட்டு உற்சவமும், மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !