உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணிடம் அத்துமீற முயன்றவர் கைது

பெண்ணிடம் அத்துமீற முயன்றவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கலிஞ்சிக்குப்பத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பாவாடைராயன், 21; இவர், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த திருமணமான, 23 வயது பெண்ணை திட்டி, மிரட்டி கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து பாவாடைராயனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி