உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனநலம் பாதித்தவர் தற்கொலை

மனநலம் பாதித்தவர் தற்கொலை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மனநலம் பாதித்தவர் தற்கொலை செய்துகொண்டார். தி.முத்தியால்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் பாலமுருகன், 46; திருமணமாகாதவர். கடந்த ஓராண்டாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன், வீட்டில் தனியாக இருந்த அவர், மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை