உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தாய் மாயம் மகன் புகார்

 தாய் மாயம் மகன் புகார்

விழுப்புரம்: வளவனுார் அருகே தாயை காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார். வளவனுார் அடுத்த செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி அலமேலு, 85; மனந லம் பாதித்தவர். இவரை கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இவரது மகன் ராமு அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ