உள்ளூர் செய்திகள்

முதியவர் மர்ம சாவு

விழுப்புரம் : வளவனுார் அருகே கலிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி, 66; இவர், கடந்த 18ம் தேதி, அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்றார்.வெகு நேரமாகியும், வராததால் குடும்பத்தார் நிலத்திற்கு சென்று பார்த்த போது தண்டபாணி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிந்தது. புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ