மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை
28-Oct-2025
கோட்டக்குப்பம்: முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோட்டக்குப்பம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 80; பிள்ளைச்சாவடியில் உள்ள தனது மகன் விநாயகம், வீட்டில் வசித்து வருகிறார். இவர், கடந்த 29ம் தேதி இரவு சாப்பிட்டு துாங்க சென்றவர், நள்ளிரவு 12:45 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Oct-2025