மேலும் செய்திகள்
பால விநாயகர் கோவில் முதலாமாண்டு விழா
14-Apr-2025
செஞ்சி, ; செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில் முத்து பல்லக்கு விழா நடந்தது.செஞ்சி காந்தி பஜார் செல்வ விநாயகர் கோவிலில், கடந்த 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு லட்சதீபத் திருவிழா நடந்தது. இதன் தொடர்ச்சியாக 4ம் நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது. சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 10 மணிக்கு முத்து பல்லக்கு விழா நடந்தது. செல்வ விநாயகர் கோவிலில் இருந்து செஞ்சி கூட்ரோடு வரை நடந்த விழாவில், வான வேடிக்கை, மேலகச்சேரி நடந்தது. திரளான பக்தர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.
14-Apr-2025