வாசகர்கள் கருத்துகள் ( 19 )
எப்போ தான் இந்த கேஸ் முடியும்.
இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மேலே இருப்பவனிடம் ஆல்ரெடி டீலிங் முடிஞ்சி. இந்திய கிரிக்கெட் போர்ட் ஆப் கண்ட்ரோல் செயலாளர் அமித்ஷாவின் மவன் ஜெய்ஷாவும், தமிழ்நாடு கிரிக்கெட் அசோஸியேஷன் முன்னாள் தலைவரும் ஜாமினில் வெளியே இருக்கும் மந்திரி பொன்முடி மவன் அசோக் சிகாமணியும் திக் பிரெண்ட்ஸ் ஆச்சே.
மேல் அதிகாரி சொன்னவுடன் கழுதைக்கு காலே கிடையாது, பாம்பு போல ஊர்ந்துதான் போகிறது என்று கூட சொல்லத்தயங்காத அதிகாரிகள் தமிழகத்தில் இருப்பது ஒன்றும் புதிதல்ல. இது போன்ற வேலை செய்யத்தெரியாத அதிகாரிகளை நிரந்தரமாக பணிநீக்கம் செய்யலாம். வெட்டியாக எதற்கு பொது மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்பட வேண்டும்? இதை நீதித்துறை பொது நல வழக்காக தானே முன்வந்து பதிவு செய்ய வேண்டும்.
சூனாபானா பஞ்சாயத்தே தேவலாம்.
நீதிமன்றங்களின் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர் ... இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல .....
பொன்முடி வழக்கு ஓர் பழம்கஞ்சி. இனி இந்த வழக்கும் நேர்மை நீதிமான் வெங்கடேஷ் அளித்த ஜெயில் தண்டணை அபராதம் எல்லாம் இனி தவிடு பொடிதான். வீணாக வழக்கு விசாரணை தமிழக மக்களை மூலை சலவை செய்ய விசாரணை வாய்தா வாய்தா என இழுத்தடிக்கும்.
உச்ச நீதி மன்றம் என்ன சொல்லப்போகிறது ஜாமீனை ரத்து செய்யுமா பதவியை பறிக்குமா பார்க்கலாம் பொறுத்திருந்து
மூன்று வருட சிறை தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்காமல் உடனே தண்டனையை நினைவேற்றி இருந்தால் இது யோன்ற சாட்சி பிறள் சாட்சியாக அவலம் நடந்தேறி இருக்குமா? முதலில் நமது நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை மறுபறுசீலனை பண்ண வேண்டும். இது நீதிமன்றங்களின் மீது பாமர மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக் குறியாக்கி உள்ளது.இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல
உண்மை பெரிதா? உயிர் பெரிதா?
ஆளுநருக்கே செக் வைத்த பொன்முடி.. மந்திரி பதவி இருக்குது, கொழுத்த பணம் இருக்குது, அதிகாரமும் சேர்ந்தே இருக்கும்போது சாட்சிகளை அந்தர்பல்டி அடிக்க வைக்கலாம், ஆகாயத்தில் கூட பல்டி அடிக்க வைக்கலாம். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் எடப்பாடி அவர்கள் என்ன செய்தார்? இந்த வழக்கின் விசாரணையை இங்கே நடத்த கூடாது என்று சொல்லியிருக்கணுமே, ஏன் சொல்லவில்லை? அம்மா ஜெ அவர்கள் வழக்கு விசாரணையை தள்ளிக்கொண்டு கர்நாடகா போகவைத்தார்களே.. இங்கே இவர் மந்திரியாக இருக்கும் வரை ஆடுவார் நரக ஆட்டம் ஆடுவார். என்னத்த சொல்ல, எல்லாமே அதிகாரவர்க்கங்களுக்குத்தான் இந்த மாநிலத்தில். கட்டுப்ப்டுத்த சட்டமும் இல்லை, இருட்டறையில் தூங்குகின்றது சட்டங்கள்.. கீழ் முதல் உச்சம் வரை எல்லாமே பணத்துக்குத்தான்.
மேலும் செய்திகள்
கண்டமங்கலத்தில் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
3 hour(s) ago
சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : ஆடு மேய்த்தவர் பலி
3 hour(s) ago
என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் நிறைவு
3 hour(s) ago
வீட்டுமனை, நில உரிமை பட்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை
3 hour(s) ago
வணிகவரி அலுவலகம் கட்டட பூமி பூஜை
3 hour(s) ago
பேரூராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை
3 hour(s) ago
காந்தி ஜெயந்தி விழா
3 hour(s) ago
கள்ளத்தனமாக சரக்கு விற்ற த.வெ.க., நிர்வாகி சிக்கினார்
7 hour(s) ago