வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அரசியல் வாதிகளுக்கு கூலிப்படை இல்லாமல் எப்படி காரியம் நடக்கும்?? 2 நீட் தேர்வு வேண்டாம் என்றால் இன்னொரு பீட் கேட் என்று ஏதோ ஒரு தேர்வை வைத்து தானே லட்சக்கணக்கான மாணவர்களிலிருந்து தேர்வில் நல்ல மார்க் வாங்கியவர்களை செலக்ட் செய்ய முடியும்??? 3 உதயநிதி துணை முதலமைச்சர் ஆவது அவர்கள் விருப்பம். அதாவது சொத்தையோ சொள்ளயோ அறிவிலியோ என் பைய்யன் என்றால் எல்லாம் ஓகே அப்படித்தானே
நீங்கள் ஒரு மருத்துவர் . நீங்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வது மாபெரும் தவறு . தேர்வே இல்லாமல் படிக்க வைத்தால் பயங்கர உருப்படாத தலைமுறை உருவாகும் . அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசிடம் வந்தால் வேண்டுமானால் நீட் தேர்வை நீக்க சிந்திக்கலாம் . ஆனால் நீக்குவது தவறு . படித்தவர் இப்படி சொல்ல கூடாது.
அவர் எப்படி மருத்துவ இடம் பெற்றார் என்பதை விசாரியுங்கள். விளங்கும்.
அது எப்படி ? கூலிப்படைஒழிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள் . நடக்கிற காரியமா ஏதாவது சொல்லுங்கள்
மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.ஐ., உட்பட 16 பேர் இடமாற்றம்
6 hour(s) ago
பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
7 hour(s) ago
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
7 hour(s) ago
பனையபுரத்தில் நலம் காக்கும் திட்ட மருத்துவ முகாம்
7 hour(s) ago
தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பூத் முகவர்கள் கூட்டம்
7 hour(s) ago
மூதாட்டி மாயம்
7 hour(s) ago
ஏரியில் பனை விதை நடும் பணி துவக்கம்
7 hour(s) ago
புதிய நியாயவிலை கடை எம்.எல்.ஏ., திறப்பு
7 hour(s) ago