மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம்
12-Apr-2025
பெண் மாயம் போலீஸ் விசாரணை
25-Apr-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம், கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ், 58; மது பழக்கத்திற்கு அடிமையாகி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவர், கடந்த 19ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Apr-2025
25-Apr-2025