உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

விழுப்புரம் : விழுப்புரத்தில் வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் கலைராஜ்,17. தொடர் வயிற்றுவலியால் அவதியடைந்து வந்த இவர், நேற்று முன்தினம் வலி தாங்க முடியாமல் எலி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை