மேலும் செய்திகள்
நாளை மின்தடை
13 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
13 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
13 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
13 hour(s) ago
விழுப்புரம்:வளவனூர் பேரூராட்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் தலைவர் முருகவேலை தலைமை அறிவித்துள்ளது.வளவனூர் பேரூராட்சி சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க.,வேட்பாளராக விழுப்புரம் தொகுதி இணை செயலாளர் முருகவேல், 42 கட்சி தலை மையால் அறிவிக்கப்பட் டுள்ளார். இவரது மனைவி பெயர் கவிதா. மகள் ஜெயலட்சுமி, மகன் பெயர் வினோத் கண்ணா. பி.ஏ., பட்டதாரியான இவர் கடந்த 1988ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.,வில் பணியாற்றி வருகிறார்.கட்சியில் வளவனூர் பேரூராட்சி எம்.ஜி. ஆர்., இளைஞரணி செயலாளர், வளவனூர் நகர செயலாளர், இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் மற்றும் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago