உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில் விற்ற பெண் கைது

மது பாட்டில் விற்ற பெண் கைது

மயிலம் : மயிலம் அடுத்த பெரமண்டூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வீரசாமி மனைவி கிருஷ்ணவேணி, 59; இவர், டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி வியாபாரம் செய்துள்ளார்.மயிலம் போலீசார் கிருஷ்ணவேணியின் வீட்டை சோதனை செய்த தில், 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை