உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மோதி தொழிலாளி பலி

பைக் மோதி தொழிலாளி பலி

விழுப்புரம் : நடந்து சென்ற தொழிலாளி பைக் மோதி இறந்தார். விழுப்புரம் அடுத்த வி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம், 48; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 31ம் தேதி இரவு, வளவனுார் - சிறுவந்தாடு சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.அதில் படுகாயமடைந்த செல்வத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு, வளவனுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ