உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மதுபாட்டில்: ஒருவர் கைது

மதுபாட்டில்: ஒருவர் கைது

சாத்தூர் : சாத்தூர் அருகே கண்டியாபுரத்தை சேர்ந்தவர் பட்டத்துராஜா(53). கண்டியாபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்ற இவரை போலீசார் சோதனையிட்ட போது, மது பாட்டில்கள் சிக்கின. ஏழாயிரம்பண்ணை எஸ்.எஸ். ஐ., கந்தசாமி இவரை கைது செய்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை