உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொழிலாளிக்கு 20 ஆண்டு

தொழிலாளிக்கு 20 ஆண்டு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் முனியராஜ், 23. பட்டாசு ஆலை தொழிலாளி. இவர் 2023 ஏப்., 25ல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகாசி மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர் ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் முனியராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை