மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
19 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
19 hour(s) ago
காரியாபட்டி: காரியாபட்டி நாசர் புளியங்குளத்தை சேர்ந்த சதுரகிரி. அங்குள்ள சடச்சியம்மன் கோயில் உண்டியல் திருட்டு தொடர்பாக ஆன்லைனில் புகார் அளித்தார்.விசாரணைக்காக ஆவியூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றபோது, அங்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய பொண்ணுக்காளை, ரவிச்சந்திரன், முத்துராமலிங்கம், சந்தனம், கருப்பசாமி, கல்யாணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago