உள்ளூர் செய்திகள்

ஆடி பெருக்கு விழா

விருதுநகர் : காரியப்பட்டி அருகே நாசர் புளியங்குளம் சடச்சியம்மன் கோயிலில் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு ஊர்காவலன், கருப்பசாமி, பேச்சியம்மன் உள்பட 21 பரிவார தெய்வங்களுக்கு உற்ஸவ விழா நடந்தது. இதில் சடச்சியம்மனுக்கு 21 அபிஷேகங்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை