உள்ளூர் செய்திகள்

பட்டாசு பறிமுதல்

சிவகாசி:அனந்தப்ப நாடார் தெருவை சேர்ந்தவர் சேர்ம சங்கர் 38. இவர் கொங்கலாபுரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள தகர செட்டில் சட்டவிரோதமாக பட்டாசு திரி பதுக்கி வைத்திருந்தார். டவுன் போலீசார் அவைகளை பறிமுதல் செய்து சேர்ம சங்கரை கைது செய்தனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை