உள்ளூர் செய்திகள்

நிதியுதவி

விருதுநகர், : விருதுநகரில் 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ உதவியாளராக பணிபுரிந்த அர்சுனன், உடல் நலக்குறைவால் ஏப். 2ல் பலியானார். இவரின் குடும்பத்தினரிடம் காப்பீட்டு தொகை ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை