மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
19 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
19 hour(s) ago
சிவகாசி : சிவகாசி ஓடை தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு திருத்தங்கல் ரோட்டில் அய்யனார் பேக்கரி உள்ளது. நேற்று அதிகாலை 3:00 மணி அளவில் பேக்கரியில் சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேக்கரிக்கு தேவையான சமையல் பொருட்கள் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்தது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago